tag:blogger.com,1999:blog-1660347292416805232.post6924301341717398757..comments2023-04-27T15:59:44.899+05:30Comments on போபால்: போபால் - மறக்கக் கூடாத துரோகம் --- தீபாபோபால்http://www.blogger.com/profile/06783788488339862933noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1660347292416805232.post-38050349536840855932010-08-04T15:54:27.381+05:302010-08-04T15:54:27.381+05:30இத்தேசம் உய்விக்க வந்தேகிய ஏகாதிபத்திய தேவ தூதன் க...இத்தேசம் உய்விக்க வந்தேகிய ஏகாதிபத்திய தேவ தூதன் கனவில் பரிசளித்த கனத்த மூச்சுக்காற்று இரவில் இறைத்தது எங்கும் பிணங்களை.<br />இறந்தவர் பேறுபெற்றோர்;எஞ்சி இருப்பவர் இன்னும் இன்னல் தந்தார்.<br />இறையாண்மைக்கு இழுக்கென்றார்;இழப்பீடு வேண்டுமென்றார்;தன்மானம் எங்கே என்றார்;தலைமுறைக்கும் பாதிப்பென்றார்;நிதி பல கோடி கேட்டார்;நீதியை நிலைநாட்டென்றார்.<br />இவர்கள் அறிவார்களா?இவர்களின் கருப்பைகள் களங்கமுற்றதுபற்றி எமக்கு கவலையில்லை;எங்களின் இரைப்பைகள் இந்த இறையருளால்தான் நிரம்புகின்றன.பாதம் பற்றிப் போற்ற வேண்டிய பக்தர்கள் நாங்கள்,இங்கு இறையையே இகழ வேண்டுமென எதிர்பார்ப்பது மடத்தனம்.<br />இதோ தேவதூதனின் இன்னொரு பரிசளிப்பு;<br />உங்கள் சர்ச்சை நீர்த்து, சமாதான புத்தொளி பரவிட,சிறகை விரித்து வந்த வேதிப்புறா.[dow chemicals].<br />வாருங்கள்.இன்னும் பிணங்கள் செய்து, இப்புறாவுக்கும் திண்ணத் தருவோம்.nitham manasil uthamhttps://www.blogger.com/profile/16529181477018055020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1660347292416805232.post-58063135000180675232010-08-04T10:59:08.108+05:302010-08-04T10:59:08.108+05:30"நாங்கள் முப்பது கோடிப் பேர்களும் நாய்களோ பன்..."நாங்கள் முப்பது கோடிப் பேர்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ" என்று கேட்டான் பாரதி. நூறு கோடியைத் தாண்டிய பின்பும் இந்நிலை தான் தொடர்கிறதென்றால் நெஞ்சம் கொதிக்கிறது.<br /><br /><br />.....நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை கண்டால்......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1660347292416805232.post-72360555864129612872010-08-04T08:44:24.547+05:302010-08-04T08:44:24.547+05:30வெள்ளையனிடமிருந்து வாங்கிய சுதந்திரத்தை இன்று ...வெள்ளையனிடமிருந்து வாங்கிய சுதந்திரத்தை இன்று வெள்ளை வெட்டி சட்டைகளிடம் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்...<br /><br />இது வரை மூட்டை மூட்டையாய் கொள்ளை அடித்து கொண்டிருந்தவர்கள்.. இன்று கூட்டம் கூட்டமாய் கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1660347292416805232.post-8204700538281791762010-08-04T08:27:05.301+05:302010-08-04T08:27:05.301+05:30ஆம் அந்த மின்னிதழ் பல கதைகள் சொல்லும்ஆம் அந்த மின்னிதழ் பல கதைகள் சொல்லும்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.com